-
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன் மாயம்
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற 17 வயதுடைய சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
-
ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது.
-
சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சிறுவர் இல்லங்களிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய இரு பொலிஸ் அதிகாரிகள் கைது!
துபாயில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் மாவத்தகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
-
இன்றைய வானிலை
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
-
இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம் நல்லிணக்கம், நிலைமாறுகால நீதியுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது - இந்திய புத்திஜீவி கலாநிதி நஃபீஸ் அஹமட்
இலங்கையை பொறுத்தமட்டில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் எதிர்காலமானது பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்க முன்னேற்றம் என்பவற்றுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறது. எனவே தற்போதைய சூழ்நிலையில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான பரந்துபட்ட பொருளாதார அபிவிருத்தித்திட்டத்துடன் இணைந்த நல்லிணக்கம் தொடர்பான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை அரசாங்கம் சீரான சமநிலையில் பேணவேண்டியது மிக அவசியம் என புதுடில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை இணை பேராசிரியர் கலாநிதி நஃபீஸ் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.
-
கணவன் மரணம் : மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!
நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்....
-
வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி
மின்சாரம் தாக்கி மரணமடைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவப்பெருமாள் அவர்களுக்கு மூவின இளைஞர்களும் இணைந்து வவுனியாவில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்...
-
யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவனுக்கு விளக்கமறியல்!
அராலியில் மனைவியை புதன்கிழமை (17) கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகாயத்தை ஏற்படுத்திய கணவன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
-
வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும் செயற்பாடு போராட்டத்தால் தடுக்கப்பட்டது
வடக்கில் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்....