-
கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்!
கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞன் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
-
தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு
தெவுந்தர கடற்கரையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 380 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப் பொருட்களை அரசாங்க இரசாயன பகுப்பாளருக்கு அனுப்பி வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது .
-
நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த வயோதிபர்
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் வயோதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
-
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் விசேட சுற்றிவளைப்புகள்!
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க தெரிவித்தார்.
-
மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் - எஸ். எம் . சந்திரசேன
எதிர்வரும் மே தின கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம் . சந்திரசேன தெரிவித்தார்.
-
பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி தெரிவு : ஆசிய தொடர் ஓட்டத்தில் இலங்கையின் 4 அணிகள்
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா தொடர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு உலக மற்றும் ஆசிய தொடர் ஓட்டப் போட்டிகளில் இலங்கை அணிகள் பங்குபற்றும் என ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர் சங்கம்) அறிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் தருஷி, நதீஷா, கயன்திகா, யுப்புன்
துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் எதிர்வரும் மே 3, 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் தலைசிறந்த நான்கு மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ளனர்.
-
17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி தரிசனம் பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் கடத்திவரப்பட்டு ஆமை இறைச்சி மற்றும் 17 ஆமைகளை காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளது.
-
முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.