-
யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி
அவ்வாறு அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.
-
உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு களுவாஞ்சிகுடியில் மக்கள் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி
தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில்; உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்த்தி...
-
பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடத் தடை - யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அறிவிப்பு
யாழ். மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
-
யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுகளைத் தோன்றுவது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி வியாபாரி கொலை ; குருணாகலில் சம்பவம்!
குருணாகல், ரிதிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவித்தனர்.
-
புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை வெளியிடும் சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன் 2'
இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் 'வீர தீர சூரன் 2' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். எக்சன் எண்டர்டெய்னராராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
-
மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர் தப்பியோட்டம்!
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பில் மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'
அறம்' எனும் திரைப்படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழர்களின் கவனத்தை தன் பக்கம் திரும்பிய இயக்குநர் என். கோபி நாயனார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மனுசி' திரைப்படத்தில் ஆண்ட்ரியா, நாசர், தமிழ், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், ஹக்கிம் ஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
-
அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை
கொழுப்பு என்பது எம்முடைய கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளாகும். இது தண்ணீரில் கரையாத காரணத்தால் தானாகவே கொழுப்பு புரதங்களாக மாறி, என்னுடைய ரத்த நாளங்களில் படிவுகளாக படிகின்றன. கொழுப்புகள் புரதங்களாக மாறி ஹோர்மோன்கள், விற்றமின்கள், செல் கட்டமைப்பை உருவாக்குதல், பராமரித்தல் போன்றவற்றிற்கு இன்றியமையாத பணியை மேற்கொள்கிறது. இதன் காரணமாக அனைவருக்கும் கொழுப்பு என்பது அவசியம். ஆனால் இயல்பான அளவை விட கூடுதலாக அதிகரிக்கும்போது அவை பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெஞ்சு வலி, மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
-
திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள் பற்றாக்குறை
திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகளின் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகின்றது.