08.11.2018 விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 22 ஆம் நாள் வியாழக்கிழமை.
சுக்கில பட்ச பிரதமை திதி முன்னிரவு 10.03 வரை. அதன் மேல் துவிதியை திதி. விசாகம் நட்சத்திரம் முன்னிரவு 9.17 வரை. பின்னர் அனுஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை, பிரதமை. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி. சுபநேரம் 10.45 – 11.45, ராகு காலம் 1.30– 3.00 எமகண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம்– தெற்கு (பரிகாரம் –தைலம்) கோவர்த்தன விரதம். கந்தசஷ்டி விரதாரம்பம்.
மேடம் : அன்பு, இரக்கம்
இடபம் : தனம், சம்பத்து
மிதுனம் : ஆக்கம், நிறைவு
கடகம் : பக்தி, ஆசி
சிம்மம் : அன்பு, பாசம்
கன்னி : ஓய்வு, அசதி
துலாம் : தனம், சம்பத்து
விருச்சிகம் : விரயம், செலவு
தனுசு : லாபம், லக்ஷ்மீகரம்
மகரம் :காரியசித்தி, அனுகூலம்
கும்பம் : திறமை, முன்னேற்றம்
மீனம் : புகழ், பெருமை
“ஸ்ரீ வைஷ்ணவம்” திருவாய் மொழி என்பது
நம்மாழ்வார் பக்திப்பெருக்கால் தோன்றிய மஹா பிரபந்தம். ஆழ்வார்களுக்கெல்லாம் நடுநாயகமாக திகழ்ந்தது. இவர் அவதாரம் வேத செந்தமிழால் உரைத்த இவர் பாசுரங்களை அனுபவிப்போம். திருவாய் மொழியில் முதற்பதி முதல் திருவாய் மொழி ‘உயர்வள உயர்நலம் உடையவன் எவனவன் மயர்வற மதிநலம் அயர்வறு மமரவர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழ தெழன் மன்னே” தன்னை விட உயர்த்தியில்லாத கல்யாண குணங்களை உடைய ஞானத்தையும் பக்தியையும் அடியேனுக்கு கிருபை பண்ணிய துயர்அறப் பெற்ற ஜோதிமயமான திருவடிகளை வணங்கி நீ கடைத்தேறக் கடவை. (தொடரும்)
சனி, குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5
பொருந்தா எண்கள் : 8, 6
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)