“எல்லோரும் நீதியை விரும்புகின்றனர். ஆனால் அடுத்தவர் விடயத்தில் மட்டும்”
Published on 2017-07-07 10:16:28
சுக்கில பட்ச திரயோதசி திதி காலை 6.53 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. கேட்டை நட்சத்திரம் பகல் 1.14 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. மரணயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கேட்டை, ரோகிணி. சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45 ராகுகாலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகைகாலம் 7.30– 9.00, வாரசூலம்– மேற்கு (பரிகாரம் –வெல்லம்)
மேடம் : வீண் செலவு, பற்றாக்குறை
இடபம் : உற்சாகம், வரவேற்பு
மிதுனம் : பணிவு, பாசம்
கடகம் : புகழ், சாதனை
சிம்மம் : இன்பம், சுகம்
கன்னி : யோகம், அதிர்ஷ்டம்
துலாம் : களிப்பு, கொண்டாட்டம்
விருச்சிகம் : லாபம், லக் ஷ்மீகரம்
தனுசு : அன்பு, பாசம்
மகரம் : தடை, தாமதம்
கும்பம் : தெளிவு, நிம்மதி
மீனம் : உழைப்பு, உயர்வு
இன்று கேட்டை நட்சத்திரம். இப்பூமி முழுவதையும் அஷ்டதிக்கு பாலகர்களுடன் பரிபாலனம் செய்து வரும். வராஹப் பெருமாளே இந்நட்சத்திர தேவதையாவார். இப் பூமண்டலம் முழுவதுமே பூவராகம் சேத்திரமாகும். இன்று லக் ஷ்மி வராஹப் பெருமாளை வழிபடல் நன்று. ஆதிவராஹர், பூவாரஹர், யக்ஞ வராஹர் என்று திருமாலின் பன்றி அவதாரத்தை வழிபடுதல் பிறவிப் பாவங்களைப் போக்கும்.
(“எல்லோரும் நீதியை விரும்புகின்றனர். ஆனால் அடுத்தவர் விடயத்தில் மட்டும்”)
கேது, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
பொருந்தா எண்: 3, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் மஞ்சள், அடர் பச்சை
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)