05.11.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஐப்பசி மாதம் 19 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
சுக்கிலபட்ச அஷ்டமி திதி காலை 7.48 வரை. அதன் மேல் நவமி திதி. திருவோணம் நட்சத்திரம் காலை 6.44 வரை. பின்னர் அவிட்டம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை நவமி. சித்தயோகம் மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூசம். சுப நேரங்கள்: காலை 7.45 – 8.45. மாலை 4.45 – 5.45 ராகுகாலம் 3.00 – 4.30. எமகண்டம் 9.00 – 10.30. குளிகைகாலம் 12.00 – 1.30. வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) அட்சய நவமி.
மேடம் : காரியசித்தி, அனுகூலம்
இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்
மிதுனம் : புகழ், பாராட்டு
கடகம் : சுகம், மகிழ்ச்சி
சிம்மம் : பொறுமை, திரவியலாபம்
கன்னி : போட்டி, ஜெயம்
துலாம் : பெருமை, செல்வாக்கு
விருச்சிகம் : அன்பு, பாசம்
தனுசு : திறமை, தேர்ச்சி
மகரம் : நலம், ஆரோக்கியம்
கும்பம் : சினம், பகை
மீனம் : நற்செய்தி, மகிழ்ச்சி
பூதத்தாழ்வார் திருநட்சத்திரம்– அவதரித்த ஊர் திருக்கடன் மல்லை (மகாபலி புரம்) மாதம் ஐப்பசி அவிட்டம். அம்சம் திருமாலின் கதாம்சம் (கதை) அருளிய பிரபந்தம் இரண்டாம் திருவந்தாதி. அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே! இன்புருகு சிந்தை திரி இட்ட பிரான் வாழியே! எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே! பொன்புரையும் திருவரங்கன் புகழ் உரைப்போன் வாழியே! பூதத்தார் தாழிணை இப்பூதலத்தில் வாழியே! “நானே பெருந்தமிழன்” இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன். ஞானத் தமிழ் புரிந்தான் பெருந்தமிழன் நல்லேன் பெரிது. (நாளை பேயாழ்வார் –ஐப்பசி சதயம்) தொடரும்.
புதன்(5), சூரியன்(1) கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5
பொருந்தா எண்கள்: 6 – 8 – 9
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)