07.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
சுக்கில பட்ச சதுர்த்தி திதி காலை 9.42 வரை. பின்னர் பஞ்சமி திதி. பூசம் நட்சத்திரம் முன்னிரவு 9.04 வரை. பின்னர் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர் பஞ்சமி மரண யோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: பூராடம், உத்திராடம். சுப நேரங்கள்: காலை 9.30 – 10.30 மாலை 4.30 – 5.30 ராகுகாலம் 10.30 – 12.00 எமகண்டம் 3.00 – 4.30 குளிகைகாலம் 7.30 – 9.00. வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்)
மேடம் :பிரயாணம், அலைச்சல்
இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்
மிதுனம் : முயற்சி, முன்னேற்றம்
கடகம் : நிறைவு, பூர்த்தி
சிம்மம் : உயர்வு, மேன்மை
கன்னி : அன்பு, ஆதரவு
துலாம் : தெளிவு, அமைதி
விருச்சிகம் : உயர்வு, மேன்மை
தனுசு : உதவி, நட்பு
மகரம் : கவலை, கஷ்டம்
கும்பம் : பிரயாணம், காரியசித்தி
மீனம் : நற்சொல், பாராட்டு
நமிநந்தி அடிகளார், சேக்கிழார் பெருமான், குருபூஜை தினங்கள். சேக்கிழார் பெருமான் “தெண்ணீர் வயற் கொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து” தொண்டை நாடு அவதரித்து. இயற்பெயர் அருள் மொழி இராமதேவர். ‘உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற் கரியவன்’ என்று பெரிய புராணத்தை அருளியவர். சிவ நூல்களை தொகுத்தருளிய சிவனருட் செல்வர்.
கேதுவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 2–5–1
பொருந்தா எண்கள்: 7–8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான பச்சை, மஞ்சள் – நீலம்
ராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)