மூத்த ஊடகவியலாளர் விமல் சொக்கநாதனின் ‘இலண்டனில் இருந்து விமல்’ எனும் நூல் வெளியீட்டு விழா கடந்த 27 ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது.
கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஸ்ரீ அக்ஷராத்மானந்தாஜி மகராஜ், வீரகேசரி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் ஆகியோர் முன்னிலையிலும் கொழும்பு சைவ மங்கையர் கழகத்தின் தலைவியும் சட்டத்தரணியுமாக செல்வி மாலா சபாரட்னம் தலைமையிலும் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், எம். ஏ. சுமந்திரன். ஊடகவியலாளர்கள் சிவா பரமேஸ்வரன், பா. ஆனந்த பாலகிட்ணர், விரகேசரி நாளிதழ் மற்றும் வார இதழ்களின் ஆசிரியர் ஸ்ரீ கஜன், உமாசந்திரா பிரகாஷ், உலகத் தமிழ் ஒலிபரப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீத், பிரியானி குணரட்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் நூலின் முதல் பிரதியினை வீரகேசரி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசனிடமிருந்து பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் மூத்த அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
(படங்கள்: ஜே. சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- ‘இலண்டனில் இருந்து விமல்’ நூல் வெளியீட்டு விழா
‘இலண்டனில் இருந்து விமல்’ நூல் வெளியீட்டு விழா
2023-06-08 13:07:04
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க