கே. செல்வராஜனின் 50 வருட கலைச்சேவைக்கு பாராட்டு

2023-05-29 18:11:05
கலாபூஷணம் கே. செல்வராஜனின் 50 வருட கலைச்சேவையை பாராட்டும் நிகழ்வு முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. குருசாமி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) கொழும்பு, மருதானை டவர் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்ததுடன், கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.
(படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right