கலாபூஷணம் கே. செல்வராஜனின் 50 வருட கலைச்சேவையை பாராட்டும் நிகழ்வு முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. குருசாமி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) கொழும்பு, மருதானை டவர் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்ததுடன், கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.
(படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- கே. செல்வராஜனின் 50 வருட கலைச்சேவைக்கு பாராட்டு
கே. செல்வராஜனின் 50 வருட கலைச்சேவைக்கு பாராட்டு
2023-05-29 18:11:05
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க