அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இ.தொ.கா. கட்சித் தலைமை காரியாலயமான சௌமியபவனில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சி இன்று வியாழக்கிழமை (25) பிற்பகல் 2 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.
இந்த கண்காட்சியை இராஜலட்சுமி ஆறுமுகன் தொண்டமான் அம்மையார் மற்றும் கண்டியைச் சேர்ந்த இலங்கைக்கான இந்திய உதவித் தூதுவர் கலாநிதி எஸ்.ஆதிரா ஆகியோர் ஆரம்பித்துவைப்பதையும், நிகழ்வில் பல்துறைப் பிரமுகர்கள் பலர் அங்கம் வகிப்பதையும், தேசிய மட்ட கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கௌரவிப்புக்கள் இடம்பெறுவதையும், மேலும் சில முக்கிய அம்சங்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்
2023-05-25 17:46:19
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
27 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
26 May, 2023 | 04:41 PM
-
சிறப்புக் கட்டுரை
அறகலய மீதான அவதூறுகள்
26 May, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...
25 May, 2023 | 02:51 PM
-
சிறப்புக் கட்டுரை
குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?
24 May, 2023 | 04:43 PM
-
சிறப்புக் கட்டுரை
ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா?...
23 May, 2023 | 09:42 PM
மேலும் வாசிக்க