யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ரீதியிலான கறுவா பயிற்சி பட்டறை

2023-05-20 11:14:25
யாழ்ப்பாணம், சங்கரத்தை பங்குரு சனசமூக நிலையத்தில் இன்றையதினம் காலை 10 மணியளவில், கறுவா உற்பத்தி தொடர்பான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
வடக்கு மாகாண ரீதியில் இடம்பெற்ற இந்த பயிற்சி பட்டறையினை இலங்கை கறுவா ஆராய்ச்சி நிலைய பணிப்பாளர் கலாநிதி ஜீ.ஜீ.ஜயசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி, பங்குரு சனசமூக நிலையத்தின் தலைவர் சு.புகனகுமார், பங்குரு சனசமூக நிலையத்தினர், பொதுமக்கள், பயிற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right