- முகப்பு
- Photo Galleries
- " மலையகம் 200 "
" மலையகம் 200 "
2023-05-19 18:18:09
இந்தியவம்சாவளி மக்கள் இலங்கையில் குடியேறி 200 வருடங்கள் பூர்த்தியை நினைவு கூர்ந்து நுவரெலியா மாநகர பொது விளையாட்டு மைதானத்திலும் புதிய நகர மண்டபத்திலும் " மலையகம் 200 "என்ற தொனிப்பொருலில் இன்று (19) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய இந்த நிகழ்வு நாளையும் (20), நாளை மறு தினமும் (21) நடைபெறும்.
சமூக அபிருத்தி நிறுவனத்தின் தலைவர் பெ. முத்துலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், வடிவேல் சுரேஷ்,எம். உதயகுமார்,வேலு குமார், முன்னாள் பிரதி அமைச்சர் வடிவேல் புத்திரசிகாமணி, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட உட்பட முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொது மக்களும் கலந்துக்கொண்டனர்.
























-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
27 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
26 May, 2023 | 04:41 PM
-
சிறப்புக் கட்டுரை
அறகலய மீதான அவதூறுகள்
26 May, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...
25 May, 2023 | 02:51 PM
-
சிறப்புக் கட்டுரை
குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?
24 May, 2023 | 04:43 PM
-
சிறப்புக் கட்டுரை
ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா?...
23 May, 2023 | 09:42 PM
மேலும் வாசிக்க