கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய ஐங்கரன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் அன்னையர் பாத பூஜை நிகழ்வு, அன்னையர் தினமான ஞாயிற்றுக்கிழமை (14) ஆலய அறங்காவலர்களின் ஏற்பாட்டில் ஐங்கரன் மண்டபத்தில் நடைபெற்றது.
ஆலய குருக்கள் சிவஸ்ரீ பவன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற பாத பூஜை நிகழ்வுகளில் மாணவ, மாணவியரும் ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்ததை படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)
- முகப்பு
- Photo Galleries
- அன்னையர் பாத பூஜை நிகழ்வு
அன்னையர் பாத பூஜை நிகழ்வு
2023-05-15 12:49:30
-
சிறப்புக் கட்டுரை
ஜே.வி.பி அரசாங்கத்தின் அச்சம்
23 Mar, 2025 | 05:41 PM
-
சிறப்புக் கட்டுரை
உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...
24 Mar, 2025 | 12:18 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்துவை ஒளித்து வைத்திருந்த தரப்பினர் யார்...
22 Mar, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
மேலும் வாசிக்க