பண்டைய காலத்தில் மன்னார் மாவட்டம் எவ்வாறு சிறப்புடன் இருந்தது என்பதை இலக்கிய நூல்கள் மூலம் ஆய்வு செய்தும் மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரனையுடன் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகள் அவர்களால் உருவாக்கப்பட்ட காணொளியானது இலங்கை ஜனாதிபதி மற்றும் யாழ் இந்திய துணைத் தூதர் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு அனுப்புவதற்காக மன்னார் ரோட்டரி கழகத்தினரால் மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது
இவ்நிகழ்வு திங்கள் கிழமை (08) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பணிமனையில் இடம்பெற்றது.
(வாஸ் கூஞ்ஞ)
- முகப்பு
- Photo Galleries
- பண்டைக்கால மன்னார் மாவட்ட சிறப்பு தொடர்பான காணொளி அரச அதிரிடம் கையளிப்பு
பண்டைக்கால மன்னார் மாவட்ட சிறப்பு தொடர்பான காணொளி அரச அதிரிடம் கையளிப்பு
2023-05-08 13:55:12
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
27 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
26 May, 2023 | 04:41 PM
-
சிறப்புக் கட்டுரை
அறகலய மீதான அவதூறுகள்
26 May, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...
25 May, 2023 | 02:51 PM
-
சிறப்புக் கட்டுரை
குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?
24 May, 2023 | 04:43 PM
-
சிறப்புக் கட்டுரை
ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா?...
23 May, 2023 | 09:42 PM
மேலும் வாசிக்க