இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் சனிக்கிழமை (25) கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சங்கத்தின் முன்னாள் தலைவி திருமதி சாந்தி பாலசுப்பிரமணியம் மற்றும் சங்கத்தின் பொருளாளர் அதிரூபினி தியாகராஜா ஆகியோரால் வரவேற்கப்படுவதையும், சங்கத்தினரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்ட நான்கு மகளிரையும், மேலும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
படங்கள்: ஜே, சுஜீவகுமார்
- முகப்பு
- Photo Galleries
- இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம்
இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம்
2023-03-25 21:58:32




-
சிறப்புக் கட்டுரை
மூச்சு விட உதவிய பிராந்திய வல்லரசு
02 Jun, 2023 | 04:46 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசியலும் ஒழுக்கமும்
02 Jun, 2023 | 04:37 PM
-
சிறப்புக் கட்டுரை
முதல் முதலாக தங்கம் கடத்தி மாட்டிக்கொண்ட...
01 Jun, 2023 | 11:21 AM
-
சிறப்புக் கட்டுரை
எரிந்தும் மாறாத இரட்டை லயம்
02 Jun, 2023 | 09:20 AM
-
சிறப்புக் கட்டுரை
புலனாய்வு தகவல்: இலங்கையில் இன மோதல்களை...
29 May, 2023 | 10:29 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பாராளுமன்றத்தின் முழு ஆதரவு...
29 May, 2023 | 10:30 PM
மேலும் வாசிக்க