கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் சர்வதேச மகளிர் தினம்

2023-03-25 17:44:11
கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் சர்வதேச மகளிர் தினம் 18 ஆம் திகதி சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பகத்தல வீதி அன்பு இல்லத்தில் தலைவி பத்மினி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதநேய நம்பிக்கை நிதியத் தலைவி அபிராமி கைலாசபிள்ளையை தலைவி பத்மினி கந்தசாமி மலர்செண்டு கொடுத்து வரவேற்பதையும், மகளிர்தின கௌரவத்தைப்பெற்ற சுபத்திரா கணேசன், சாந்தி பாலசுப்பிரமணியம், வனஜா தவயோகராஜா, என்.பி.லோஜினி நவரட்டினம், பிரதம அதிதி, தலைவி மற்றும் போஷகர்களான ஜமுனா கணேசலிங்கம், நீலா தயாபரன், மன்ற உறுப்பினர்களுடன் எடுத்துக்கொண்ட படத்தினையும், நிகழ்வில் இடம்பெற்ற நாடக குழுவினரையும், கலந்துகொண்டோரையும் காணலாம்.

(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right