கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் சர்வதேச மகளிர் தினம் 18 ஆம் திகதி சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பகத்தல வீதி அன்பு இல்லத்தில் தலைவி பத்மினி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதநேய நம்பிக்கை நிதியத் தலைவி அபிராமி கைலாசபிள்ளையை தலைவி பத்மினி கந்தசாமி மலர்செண்டு கொடுத்து வரவேற்பதையும், மகளிர்தின கௌரவத்தைப்பெற்ற சுபத்திரா கணேசன், சாந்தி பாலசுப்பிரமணியம், வனஜா தவயோகராஜா, என்.பி.லோஜினி நவரட்டினம், பிரதம அதிதி, தலைவி மற்றும் போஷகர்களான ஜமுனா கணேசலிங்கம், நீலா தயாபரன், மன்ற உறுப்பினர்களுடன் எடுத்துக்கொண்ட படத்தினையும், நிகழ்வில் இடம்பெற்ற நாடக குழுவினரையும், கலந்துகொண்டோரையும் காணலாம்.
(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் சர்வதேச மகளிர் தினம்
கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் சர்வதேச மகளிர் தினம்
2023-03-25 17:44:11
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க