ஐங்கரன் அறநெறிப் பாடசாலையின் வருடாந்த நவராத்திரி நிகழ்வு

2023-02-28 12:11:37

கொழும்பு - கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய ஞாயிறு ஐங்கரன் அறநெறிப் பாடசாலையின் வருடாந்த நவராத்திரி நிகழ்வு ஐங்கரன் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பாடசாலை அதிபர் திருமதி சிவநேசன் சங்கீதா மற்றும் ஆசிரியர்கள் மங்கள விளக்கேற்றுவதையும், ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய அறங்காவலர் பால சுந்தரம் ராகுலன் , பாடசாலை அதிபர் , சான்றிதழ்களை வழங்குவதையும் , மாணவ மாணவியரின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்

படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right