கர்நாடக சங்கீத வித்துவான் தியாகராஜரின் வருடாந்த கீர்த்தனை நிகழ்வு கொழும்பு, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்திய தூதரகத்தின் விவேகானந்த கலாசார நிலையம் ஒருங்கமைத்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்துகொண்டார். எக்ஸ்பிரஸ் நியூஸ்பேர்ப்பஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன், அபிராமி கைலாசபிள்ளை, எஸ்.கந்தசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர். நாடெங்கும் உள்ள பல கலைஞர்கள் இதில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
(படப்பிடிப்பு: எஸ்.எம். சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- கர்நாடக சங்கீத வித்துவான் தியாகராஜரின் வருடாந்த கீர்த்தனை
கர்நாடக சங்கீத வித்துவான் தியாகராஜரின் வருடாந்த கீர்த்தனை
2023-02-25 15:48:51



























































-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல
28 Mar, 2023 | 11:31 AM
-
சிறப்புக் கட்டுரை
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் வலுக்கும்...
25 Mar, 2023 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்பெயினின் "பொடிமாஸும்"- இலங்கையின் "அரகலயவும்"
25 Mar, 2023 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
கடனைக் கண்டு களிப்பு!
25 Mar, 2023 | 10:27 AM
-
சிறப்புக் கட்டுரை
இறுதி பகுதி ; கற்கால யாழ்ப்பாணப்...
24 Mar, 2023 | 11:50 AM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 06 ; கற்கால...
24 Mar, 2023 | 09:59 AM
மேலும் வாசிக்க