- முகப்பு
- Photo Galleries
- இந்திய அதியுயர் விருது பெற்ற வீரகேசரி நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசனுக்கு பாராட்டு விழா
இந்திய அதியுயர் விருது பெற்ற வீரகேசரி நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசனுக்கு பாராட்டு விழா
2023-01-30 15:35:25
இந்திய அரசாங்கத்தின் அதியுயர் விருதான பிரவாசி பாரதீய சம்மான் விருது பெற்ற எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசனை பாராட்டி கெளரவிக்கும் விழா தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
சிரேஷ்ட ஊடகவியலாளரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினருமான பா. அனந்தபால கிட்ணர் தலைமையில் நடைபெற்றது.
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க