கொ/ சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கதம்ப விழா கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை இராமகிருஷ்ண மண்டபத்தில் பாடாசாலை அதிபர் திருமதி அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பரத சூடாமணி திருமதி வாசுகி முகுந்தன் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் மாணவர்களின் திறன்கள், படைப்பாற்றல்களை வெளிப்படுத்தும் பல்துறை சார்ந்த நிகழ்சிகள் இடம்பெற்றன. படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்
- முகப்பு
- Photo Galleries
- கொ/ சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கதம்ப விழா
கொ/ சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கதம்ப விழா
2023-01-23 10:46:08













































-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களின் நலன்களுக்கானதாக இருக்கவேண்டும்
08 Feb, 2023 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி ரணிலின் வெருட்டல்
06 Feb, 2023 | 09:17 AM
-
சிறப்புக் கட்டுரை
தனது முயற்சிகளுக்கு முன்னால் உள்ள சவால்களை...
01 Feb, 2023 | 09:34 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜசிந்தாவின் பதவி விலகல் கூறும் செய்தி
27 Jan, 2023 | 02:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இதுவே இனப்பிளவை இல்லாமல் செய்ய ஜனாதிபதிக்கு...
06 Feb, 2023 | 09:19 AM
-
சிறப்புக் கட்டுரை
டொலர் கொண்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள்
25 Jan, 2023 | 08:26 PM
மேலும் வாசிக்க