வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 35 ஆவது ஆண்டு ஆடிப்பூர மகோற்சவத்தை முன்னிட்டு பால்குட பவனி

2022-08-01 21:01:36

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 35 ஆவது ஆண்டு ஆடிப்பூர மகோற்சவத்தை முன்னிட்டு இன்றைய தினம் (01.08.2022) பால்குட பவனி நடைபெற்றது.
பால்குட பவனி காலை பம்பலபிட்டி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் கோயிலில் பூஜைகளுடன் ஆரம்பமாகி லோரன்ஸ் வீதி வழியாக லெயாட்ஸ் ரோட், அமரசேகர மாவத்தை, எவ்லொக் வீதி வழியாக மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலை வந்தடைந்தது.
படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right