வறிய மக்களுக்கு 3500/ ரூபாய் பொறுமதியான ச. தோ. ச காசோலை

2022-07-30 15:16:31
கொவிட்19 தொற்று நோய் காரணமாக 2021-2022 இடையில் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு 3500/= ரூபாய் பொறுமதியான ச. தோ. ச காசோலை இன்று வழங்க வைக்கப்பட்டது.

குறித்த ச. தோ. ச காசோலை விஸ்ற்வைக் பாக் மைதானத்தில் கொழும்பு மட்டக்குளி மாநகரசபை உறுப்பினர்களான சிதம்பரம் மனோகரன், ரோய் போகாவதை ஆகியோரின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right