சமையல் எரிவாயுவை வழங்குமாறு கோரி ஆமர் வீதியில் பொது மக்கள் நேற்று வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதை தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு இன்றைய தினம் அப்பகுதியில் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்க முற்பட்ட போது அவை தீர்ந்து போகவே,ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சிலர் முண்டியடித்துக்கொண்டு லொறியில் இருந்த எரிவாயு சிலிண்டர்களை எடுத்துச்சென்ற போது பிடிக்கப்பட்ட படங்கள்.
(படப்பிடிப்பு- ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- சமையல் எரிவாயுவை வழங்குமாறு கோரி ஆமர் வீதியில் ஆர்ப்பாட்டம்
சமையல் எரிவாயுவை வழங்குமாறு கோரி ஆமர் வீதியில் ஆர்ப்பாட்டம்
2022-05-08 21:52:20
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க