28 ஆவது நாளாக தொடரும் காலிமுகத்திடல் போராட்டம்
Published on 2022-05-07 12:08:06
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சிப்போராட்டம் இன்றுடன் 28 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
(படப்பிடிப்பு எஸ்.எம்.சுரேந்திரன் )