தாய்- சேய் இணைந்து நடாத்திய பரதநாட்டிய அரங்கேற்றம்

2022-02-24 12:30:34

அபிநயக்ஷேத்திரா நடனப்பள்ளி இயக்குனர் " காலசூரி " திவ்யா சுஜெனின் மாணவர்களான நித்யா லோகேஸ்வரன் கோபிநாத் , ஷ்ருதி கோபிநாத் ஆகியோரின் அரங்கேற்றம் 20/02/2022 அன்று புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
" போற்றித்தாய் " என்னும் கருப்பொருளில் தாய்மையை முன்னிலைப்படுத்தி ஆடல் அமைந்திருந்தது.
இந்திய இசை மேதை டாக்டர் ராஜ்குமார் பாரதி இசைத்த தயாரிப்பினை வழங்கி இருந்தார்.
தாய்- சேய் இணைந்து நடாத்திய பரதநாட்டிய அரங்கேற்றம் இலங்கையில் இதுவே முதன் முறையாக பதிவிடப்பட்டது பாராட்டுப்பெற்றது.
( படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right