- முகப்பு
- Photo Galleries
- தாய்- சேய் இணைந்து நடாத்திய பரதநாட்டிய அரங்கேற்றம்
தாய்- சேய் இணைந்து நடாத்திய பரதநாட்டிய அரங்கேற்றம்
2022-02-24 12:30:34
அபிநயக்ஷேத்திரா நடனப்பள்ளி இயக்குனர் " காலசூரி " திவ்யா சுஜெனின் மாணவர்களான நித்யா லோகேஸ்வரன் கோபிநாத் , ஷ்ருதி கோபிநாத் ஆகியோரின் அரங்கேற்றம் 20/02/2022 அன்று புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
" போற்றித்தாய் " என்னும் கருப்பொருளில் தாய்மையை முன்னிலைப்படுத்தி ஆடல் அமைந்திருந்தது.
இந்திய இசை மேதை டாக்டர் ராஜ்குமார் பாரதி இசைத்த தயாரிப்பினை வழங்கி இருந்தார்.
தாய்- சேய் இணைந்து நடாத்திய பரதநாட்டிய அரங்கேற்றம் இலங்கையில் இதுவே முதன் முறையாக பதிவிடப்பட்டது பாராட்டுப்பெற்றது.
( படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்)
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க