- முகப்பு
- Photo Galleries
- யாழ். குருநகர் புதுமை மாதா ஆலய 400 ஆவது ஆண்டு யூபிலி கொண்டாட்டம்
யாழ். குருநகர் புதுமை மாதா ஆலய 400 ஆவது ஆண்டு யூபிலி கொண்டாட்டம்
2022-02-08 13:01:08
யாழ். குருநகர் புதுமை மாதா ஆலய 400 ஆவது ஆண்டு யூபிலி கொண்டாட்டம் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி யாழ். மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் வெஸ்பர் ஆராதனைகளுடன் ஆரம்பமாகி இடம்பெற்றது.
400 ஆவது யூபிலி ஆண்டு திருப்பலியின் பின்னர் யாழ். குருநகர் புதுமை மாதா ஆலய வரலாறுகள் அடங்கிய நினைவுமலரை ஆலய பங்குத்தந்தை அருட்பணி அருளாநந்தம் ஜாவிஸ் அடிகளார் யாழ். மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய ஜஸ்டின் ஞானப்பிரகாசத்திடம் கையளித்தார்.
400 ஆவது யூபிலி ஆண்டு நிறைவை குறிக்கும் முகமாக அமையவுள்ள புதிய நுழைவாயிலுக்கான அடிக்கல்லை யாழ் மறைமாவட்ட ஆயர் தலைமையிலான குருக்கள் நாட்டி வைத்தனர்.
படப்பிடிப்பு - ஜோய்ஜெயக்குமார்
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க