- முகப்பு
- Photo Galleries
- விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்
விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்
2021-09-24 15:47:07
விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பிரதமரின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது பெருமளவான பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தனர்.
இதேவேளை கொழும்பு, குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வேலைத்திட்டம் எதிர்வரும் வாரம் முதல் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும்.
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க