கொழும்பு - கிராண்ட்பாஸ் தபால் நிலையத்துக்கு முன்னால் முதியோர் கொடுப்பனவு பெற்றுக்கொள்ள காத்திருக்கும் மக்கள்

2021-09-02 16:27:17


ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவு உட்பட அரசாங்கத்தின் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நேற்றும் இன்றும் தபால் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.

அதன் பிரகாரம் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக இன்று கொழும்பு கிராண்ட்பாஸ் தபால் நிலையத்துக்கு முன்னால் பயனாளிகள் நீண்டவரிசையில் காத்திருப்பதை காணலாம்.

(படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்)
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right