கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் சுமார் 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

2020-06-14 20:51:03
கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன.
கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேகாலை வர்த்தக மத்திய நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இவ்வாறு திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட பொலிஸார் தீயணைக்கும் பணிகளை முன்னெடுத்தனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right