சித்திரைப் புத்தாண்டு மற்றும் மே தினத்தை முன்னிட்டு மலையக இளைஞர், யுவதிகள், வர்த்தகர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் சிநேகபூர்வ விளையாட்டு விழா மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை செட்டியார் தெருவில் மன்றத்தின் தலைவர் எம்.சிவகுமார் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுவதையும் புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நளின் ஹெட்டியாராச்சி கௌரவிக்கப்படுவதையும் போஷகர்கள் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருப்பதையும் படங்களில் காணலாம்.
- முகப்பு
- Photo Galleries
- மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சிநேகபூர்வ விளையாட்டு விழா
மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சிநேகபூர்வ விளையாட்டு விழா
2018-04-23 10:11:37
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க