சம்பிக்க ரணவக்கவின் நூல் வெளியீட்டு விழா

2026-05-27 11:53:44
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ‘எக்கட கெடும’ (ஒன்றுகூடிய மோதல்) நூல் வெளியீட்டு விழா பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை (25) நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right