உயிர்த்த ஞாயிறு பாஸ்கா விசேட திருப்பலி கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் ஆயர்களின் கூட்டுத்திருப்பலியின்போது பேராயர் பாஸ்கா மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து நீரைப் புனிதப்படுத்தி ஆசீர்வதிப்பதையும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுவதையும் உயிர்த்த ஆண்டவரின் திருச்சொரூப ஆசீர்வழங்குவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு; ஜோய்ஜெயக்குமார்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பாஸ்கா விசேட திருப்பலி
கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பாஸ்கா விசேட திருப்பலி
2026-04-05 12:34:24
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க














