கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பாஸ்கா விசேட திருப்பலி

2026-04-05 12:34:24
உயிர்த்த ஞாயிறு பாஸ்கா விசேட திருப்பலி கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் ஆயர்களின் கூட்டுத்திருப்பலியின்போது பேராயர் பாஸ்கா மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து நீரைப் புனிதப்படுத்தி ஆசீர்வதிப்பதையும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுவதையும் உயிர்த்த ஆண்டவரின் திருச்சொரூப ஆசீர்வழங்குவதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு; ஜோய்ஜெயக்குமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right