உயிர்த்த ஞாயிறு பாஸ்கா விசேட திருப்பலி கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் ஆயர்களின் கூட்டுத்திருப்பலியின்போது பேராயர் பாஸ்கா மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து நீரைப் புனிதப்படுத்தி ஆசீர்வதிப்பதையும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுவதையும் உயிர்த்த ஆண்டவரின் திருச்சொரூப ஆசீர்வழங்குவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு; ஜோய்ஜெயக்குமார்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பாஸ்கா விசேட திருப்பலி
கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பாஸ்கா விசேட திருப்பலி
2026-04-05 12:34:24
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை விடயத்தில் இறுக்கமான மனநிலையிலா ரஷ்யா?
12 Apr, 2026 | 03:41 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல விரோதியாக தன்னைத் தானே அம்பலப்படுத்தி...
11 Apr, 2026 | 11:44 AM
-
சிறப்புக் கட்டுரை
செவ்வந்திக்கு பிறந்த நாள் கேக் அனுப்பியவர்கள்...
07 Apr, 2026 | 01:09 PM
-
சிறப்புக் கட்டுரை
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கலைக்கப்படுமா?...
06 Apr, 2026 | 12:58 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் பேசப்படும் புலிகளுடனான சமாதான ஒப்பந்தம்
06 Apr, 2026 | 11:14 AM
-
சிறப்புக் கட்டுரை
ஒரு கட்சி முறைமையில் நாட்டம் தொடர்பில் ...
05 Apr, 2026 | 05:24 PM
மேலும் வாசிக்க













