பேராயர் தலைமையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள்

2026-03-30 11:44:59
பரிசுத்த வாரம் ஆரம்பமாவதை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள் 29 ஆம் திகதி காலை கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூஷியாள் பேராலயத்தில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

குருத்தோலைகளை பேராயர் ஆசீர்வதித்து ஆலயத்துக்குள் ஊர்வலமாக வருவதையும் விசேட பூஜைகளையும் வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்கள் ஒருபகுதியினரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு: ஜோய்ஜெயக்குமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right