பரிசுத்த வாரம் ஆரம்பமாவதை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள் 29 ஆம் திகதி காலை கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூஷியாள் பேராலயத்தில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.
குருத்தோலைகளை பேராயர் ஆசீர்வதித்து ஆலயத்துக்குள் ஊர்வலமாக வருவதையும் விசேட பூஜைகளையும் வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்கள் ஒருபகுதியினரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: ஜோய்ஜெயக்குமார்)
- முகப்பு
- Photo Galleries
- பேராயர் தலைமையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள்
பேராயர் தலைமையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள்
2026-03-30 11:44:59
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை விடயத்தில் இறுக்கமான மனநிலையிலா ரஷ்யா?
12 Apr, 2026 | 03:41 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல விரோதியாக தன்னைத் தானே அம்பலப்படுத்தி...
11 Apr, 2026 | 11:44 AM
-
சிறப்புக் கட்டுரை
செவ்வந்திக்கு பிறந்த நாள் கேக் அனுப்பியவர்கள்...
07 Apr, 2026 | 01:09 PM
-
சிறப்புக் கட்டுரை
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கலைக்கப்படுமா?...
06 Apr, 2026 | 12:58 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் பேசப்படும் புலிகளுடனான சமாதான ஒப்பந்தம்
06 Apr, 2026 | 11:14 AM
-
சிறப்புக் கட்டுரை
ஒரு கட்சி முறைமையில் நாட்டம் தொடர்பில் ...
05 Apr, 2026 | 05:24 PM
மேலும் வாசிக்க













