படுகொலை செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவுக்கு நினைவஞ்சலி

2026-01-08 19:07:52
த சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட 17வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (8) காலை பொரளை மயானத்தில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் மலர்கள் வைத்தும், மெழுகுவர்த்திகளை ஏற்றியும் அஞ்சலி செலுத்திய போது...

(படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right