(துரைநாயகம் சஞ்சீவன்)
திருகோணமலையில் 50 வருடங்களுக்கு மேலான கல்வி வரலாற்றைக் கொண்ட கலைமகள் பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழாவான “வண்ணச்சோலை 2025” கலை நிகழ்வானது இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆரம்பப் பிரிவு பாடசாலையின் கலையரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.
இதன்போது மாணவர்களினால் பிள்ளையார் நடனம், குடம் நடனம், கோலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாடகம் போன்ற பல கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.
- முகப்பு
- Photo Galleries
- திருகோணமலை கலைமகள் பாலர் பாடசாலையின் “வண்ணச்சோலை 2025” கலைவிழா நிகழ்வு
திருகோணமலை கலைமகள் பாலர் பாடசாலையின் “வண்ணச்சோலை 2025” கலைவிழா நிகழ்வு
2025-12-23 16:13:50
-
சிறப்புக் கட்டுரை
ஹரிணிக்கு நடக்கப்போவது என்ன?
18 Jan, 2026 | 05:10 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்ராலின் பிரதமர் மோடிக்கு...
18 Jan, 2026 | 06:25 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈராக் முதல் வெனிசுவேலா வரை: அமெரிக்காவின்...
13 Jan, 2026 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
2026 அரசாங்கத்திற்கு கூடாத காலமா
12 Jan, 2026 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
பெண்ணாக இலக்கு வைக்கப்பட்டுள்ளாரா பிரதமர் ஹரிணி…?
11 Jan, 2026 | 04:11 PM
-
சிறப்புக் கட்டுரை
பாரிய ஆபத்துக்குள்ளாகியிருக்கும் நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும்
11 Jan, 2026 | 02:29 PM
மேலும் வாசிக்க









