திருகோணமலை கலைமகள் பாலர் பாடசாலையின் “வண்ணச்சோலை 2025” கலைவிழா நிகழ்வு

2025-12-23 16:13:50
(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலையில் 50 வருடங்களுக்கு மேலான கல்வி வரலாற்றைக் கொண்ட கலைமகள் பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழாவான “வண்ணச்சோலை 2025” கலை நிகழ்வானது இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆரம்பப் பிரிவு பாடசாலையின் கலையரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.
இதன்போது மாணவர்களினால் பிள்ளையார் நடனம், குடம் நடனம், கோலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாடகம் போன்ற பல கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right