கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி மஹோற்சவத்தின் 8ஆம் நாள் உற்சவம் 29ஆம் திகதி புதன்கிழமை மாலை நடைபெற்ற உற்சவத்தில் தெய்வானை அம்மனுக்கு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுராம குருக்கள் மூலஸ்தானத்தில் தாலி ஆசீர்வாதம் காண்பிப்பதையும் திருக்கல்யாணம் நடைபெற்று வீதி ஊர்வலம் செல்வதையும் கலந்துகொண்ட பக்தர்களையும் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
2025-10-30 18:55:54
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிரான நவம்பர் 21 பேரணி…!...
05 Nov, 2025 | 01:57 PM
-
சிறப்புக் கட்டுரை
அண்டைய நாட்டு நிர்வாகத் தோல்வி :...
04 Nov, 2025 | 01:14 PM
-
சிறப்புக் கட்டுரை
செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் தாக்குதல் மற்றும்...
04 Nov, 2025 | 12:53 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - சஜித் மீண்டும் மோதல்
02 Nov, 2025 | 01:26 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள்
03 Nov, 2025 | 11:58 AM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் ‘உடை’ விவகாரம் குறித்து வாய்...
30 Oct, 2025 | 05:28 PM
மேலும் வாசிக்க

















