விக்சித் பாரத் ஓட்டம்

2025-09-28 15:46:06
இந்தியா - இலங்கை, முன்னேற்றத்தில் பங்குதாரர்களாக உள்ளவர்களை கொண்டு இந்தியாவின் உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "விக்சித் பாரத் ஓட்டம்" இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை காலிமுகத்திடலில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விக்ஸிட் பாரத் ஓட்டத்தை கொடி அசைத்து ஆரம்பித்து’ வைப்பதையும் கலந்துகொண்ட அமைச்சர்கள் ஓட்டம் கலந்து கொண்டோர் களையும் காணலாம்.

(படப்பிடிப்பு எஸ். எம் சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right