கொழும்பு, புதுச்செட்டித் தெரு சத்ய சாயி பாபா மத்திய நிலையத்தின் 60வது ஆண்டு பூர்த்தி விழா

2025-09-01 18:34:26
கொழும்பு, புதுச்செட்டித் தெரு சத்ய சாயி பாபா மத்திய நிலையத்தின் 60வது ஆண்டு பூர்த்தி விழா, கடந்த 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாயி நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது, 60வது ஆண்டு நிறைவு ஞாபக சின்னத்தை, சாயி பாபா மத்திய நிலையத்தின் பிரதம அறங்காவலர் எஸ்.என்.உதயநாயகனிடம், பொதுச்செயலாளர் சிவா இராஜஜோதி கையளிப்பதையும், சாயி மகளிர் சங்கத் தலைவி சர்வகுணதேவி சண்முகநாதனை, சந்திரிகா உதயநாயகன் பாராட்டி கெளரவிப்பதையும், நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட சிரேஷ்ட மகளிர் அணியினரும் கலந்துகொண்ட பொருளாளர் சுந்தரம் தவகுமார், அறங்காவலர் கோபால் ஜீவரட்னம், சாயி சமூக சேவையாளர் பிரகாஷினி தர்மசுதன் ஆகியோரையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right