சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய காரியாலயத்தில் ஏற்பாட்டில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் சனிக்கிழமை (21) காலை விசேட யோகா பயிற்சி நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- இந்திய உயர்ஸ்தானிகரலாயத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் பதினொராவது சர்வதேச யோகா தினம்
இந்திய உயர்ஸ்தானிகரலாயத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் பதினொராவது சர்வதேச யோகா தினம்
2025-06-22 12:44:31
-
சிறப்புக் கட்டுரை
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா...
18 Jul, 2026 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
மேலும் வாசிக்க














