சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய காரியாலயத்தில் ஏற்பாட்டில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் சனிக்கிழமை (21) காலை விசேட யோகா பயிற்சி நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- இந்திய உயர்ஸ்தானிகரலாயத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் பதினொராவது சர்வதேச யோகா தினம்
இந்திய உயர்ஸ்தானிகரலாயத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் பதினொராவது சர்வதேச யோகா தினம்
2025-06-22 12:44:31








-
சிறப்புக் கட்டுரை
செம்மணி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதிகள் பொறியில்...
08 Jul, 2025 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
நோர்வூட் பிரதேச சபை விவகாரம்…! ;...
06 Jul, 2025 | 11:41 AM
-
சிறப்புக் கட்டுரை
அர்ச்சுனா – பிமல் மோதல் !...
06 Jul, 2025 | 10:34 AM
-
சிறப்புக் கட்டுரை
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
05 Jul, 2025 | 07:44 PM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் இழுத்தடிக்கப்படும்...
03 Jul, 2025 | 01:23 PM
-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச ஆதரவுடன் தேசிய தீர்மானங்களை எடுப்பதன்...
03 Jul, 2025 | 09:19 AM
மேலும் வாசிக்க