- முகப்பு
- Photo Galleries
- யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஜூபிலி ஆண்டு நிறைவு விழா
யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஜூபிலி ஆண்டு நிறைவு விழா
2025-03-18 12:49:33
யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஜூபிலி ஆண்டு நிறைவு விழா திங்கட்கிழமை (17 ) கல்லூரிச் சமூகத்தினால் கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் பழைய மாணவர்களான யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் குருக்களுடன் இணைந்து யாழ்.மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புகொடுத்தனர்.
புலம்பெயர்ந்து வாழும் கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் இலங்கையின் பலபாகங்களில் இருந்து வந்த பழைய மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜூபிலி கேக்கை மன்னார் மறைமாவட்ட ஆயர் வெட்டுவதையும், கல்லூரியில் சேவையாற்றிய ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்களையும் காணலாம்.
(படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க














