- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு
2025-02-19 14:17:12
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (19) பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
அதனையடுத்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து புதுக்கடை நீதிமன்றத்தை நேரில் சென்று பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பார்வையிட்டார்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)




-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
09 Mar, 2025 | 06:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
09 Mar, 2025 | 09:47 AM
-
சிறப்புக் கட்டுரை
என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
02 Mar, 2025 | 11:02 AM
மேலும் வாசிக்க