வரலாற்றில் முறையாக இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு இன்று (24) நடைபெற்றது.
புத்தசாசனம் மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்னவின் ஏற்பாட்டில் இந்த தைப்பொங்கல் விழா ஒழுங்குபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சபாநாயகர் வரவேற்கப்படுவதையும் லக்ஷ்மி காந்த ஜெகதீசக் குருக்கள், வைத்தீஸ்வர குருக்கள், இராமச்சந்திர பாபுசர்மா குருக்கள் இணைந்து பூஜை நடாத்தி வைப்பதையும் பொங்கல் பானையில் சபாநாயகர் அரிசி இடுவதையும் கலந்துகொண்ட குழுக்களின் பிரதி தவிசாளர் ஹேமாலி வீரசேகர மற்றும் தமிழ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு
வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு
2025-01-24 17:32:38
-
சிறப்புக் கட்டுரை
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
09 Feb, 2025 | 05:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
09 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
02 Feb, 2025 | 12:31 PM
-
சிறப்புக் கட்டுரை
நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
02 Feb, 2025 | 09:40 AM
மேலும் வாசிக்க