வரலாற்றில் முறையாக இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு இன்று (24) நடைபெற்றது.
புத்தசாசனம் மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்னவின் ஏற்பாட்டில் இந்த தைப்பொங்கல் விழா ஒழுங்குபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சபாநாயகர் வரவேற்கப்படுவதையும் லக்ஷ்மி காந்த ஜெகதீசக் குருக்கள், வைத்தீஸ்வர குருக்கள், இராமச்சந்திர பாபுசர்மா குருக்கள் இணைந்து பூஜை நடாத்தி வைப்பதையும் பொங்கல் பானையில் சபாநாயகர் அரிசி இடுவதையும் கலந்துகொண்ட குழுக்களின் பிரதி தவிசாளர் ஹேமாலி வீரசேகர மற்றும் தமிழ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு
வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு
2025-01-24 17:32:38
-
சிறப்புக் கட்டுரை
அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின் ...
17 May, 2025 | 08:47 PM
-
சிறப்புக் கட்டுரை
உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி எதிரணியினரோடு பயணம்…!...
17 May, 2025 | 06:24 PM
-
சிறப்புக் கட்டுரை
இனப்படுகொலை நினைவுத் தூபி விவகாரம் - ...
16 May, 2025 | 06:47 PM
-
சிறப்புக் கட்டுரை
ஒபரேஷன் சிந்தூர் : நிபந்தனையுடனான போர்...
12 May, 2025 | 04:50 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டெழுமா யானை சின்னம் ?
12 May, 2025 | 03:33 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாத...
12 May, 2025 | 03:35 PM
மேலும் வாசிக்க