புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய தீபாவளிப் பண்டிகை நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு தீபாவளி தினமான நேற்று வியாழக்கிழமை (ஒக். 31) மாலை பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் இசை, நடனம் முதலிய பல கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்
- முகப்பு
- Photo Galleries
- பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு
பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு
2024-11-01 15:17:42






















































-
சிறப்புக் கட்டுரை
ஜே.வி.பி அரசாங்கத்தின் அச்சம்
23 Mar, 2025 | 05:41 PM
-
சிறப்புக் கட்டுரை
உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...
24 Mar, 2025 | 12:18 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்துவை ஒளித்து வைத்திருந்த தரப்பினர் யார்...
22 Mar, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
மேலும் வாசிக்க