மஹான் சீரடி சாயி பாபா மகா சமாதி தினத்தை முன்னிட்டு மிருதங்க "கலாகீர்த்தி" பிரம்மஸ்ரீ ஏ.ஜி.எஸ்.சுவாமிநாதன் சர்மா (மிருதங்கம்), எஸ்.வாசுகி (வயலின்), எஸ். நந்தினி (வயலின்), எஸ்.அரவிந்தன் (ஒக்டபாட்), எஸ்.அனந்த நாராயணன் குழுவினரின் 'இசை அர்ச்சனை' சிறப்பு கச்சேரி வெள்ளிக்கிழமை (11) மாலை கொழும்பு சீரடி சாயி பாபா மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது இசை நிகழ்ச்சியையும் கலைஞர்களுக்கான விசேட சீரடி பென்னாடை கௌரவத்தை வழங்கிய பின் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- சீரடி சாயி பாபா மகா சமாதி தினத்தை முன்னிட்டு 'இசை அர்ச்சனை' நிகழ்வு
சீரடி சாயி பாபா மகா சமாதி தினத்தை முன்னிட்டு 'இசை அர்ச்சனை' நிகழ்வு
2024-10-12 16:57:28
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
09 Mar, 2025 | 06:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
09 Mar, 2025 | 09:47 AM
-
சிறப்புக் கட்டுரை
என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
02 Mar, 2025 | 11:02 AM
-
சிறப்புக் கட்டுரை
பட்ஜெட் விவாதமும் பாதாளஉலக கொலைகளும்
01 Mar, 2025 | 04:58 PM
மேலும் வாசிக்க