கொழும்பு வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் 4ஆம் நாள் லக்ஷ்மி பூஜை ஞாயிற்றுக்கிழமை (6) மாலை நடைபெற்றது.
கொலு பூஜையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக நீதியரசர் திரு. திருமதி. குமாரரட்ணம் மற்றும் நீதியரசர் துரைராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிக்கு கொலு பூஜைகளை தொடர்ந்து கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன்போது செல்வி வினோதினி சுரேஷின் பேச்சு, முதுகலைமாணி ஸ்ரீமதி நிவாஷினி அபிமாறனின் அனுக்கிரஹதா இசைக்கூட மாணவர்களின் "மயூரார்ப்பணம்", பரத கலாவித்தகர் ஸ்ரீமதி தாருண்யா கார்த்தியின் ஸ்ரீராம் சிருஷ்டி நாட்டியப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற "சக்தி" நாட்டியம் ஆகியவை நிகழ்த்தப்பட்டன.
அதனை தொடர்ந்து, திருவிளக்குப் பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜையோடு நிகழ்வுகள் நிறைவடைந்தன.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நவராத்திரி விழாவின் 4ஆம் நாள் நிகழ்வு
கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நவராத்திரி விழாவின் 4ஆம் நாள் நிகழ்வு
2024-10-07 18:33:44
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
மேலும் வாசிக்க