இலங்கை வங்கி இந்து மன்றமானது இலங்கை வங்கியின் 85ஆண்டு கால வங்கிச் சேவை பூர்த்தியை முன்னிட்டு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தில் ஏற்பாடு செய்த வைபவம் நேற்று (02) காலை இந்து மன்றத்தின் தலைவர் எஸ்.சிவாஞ்சன் (பிரதி பொது முகாமையாளர்) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் தலைவர் காவலன் ரத்நாயக்க, பொது முகாமையாளர் ரசல் பொன்சேகா, உதவி பொது முகாமையாளர் என். கிருஸ்ணகுமார் மற்றும் சிரேஷ்ட வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவதையும் ஆலய குருக்கள் ஆசீர்வதிக்கப்பட்ட பழத்தட்டை வழங்குவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- இலங்கை வங்கியின் 85ஆவது ஆண்டு பூர்த்தி பூஜை
இலங்கை வங்கியின் 85ஆவது ஆண்டு பூர்த்தி பூஜை
2024-08-03 10:48:03
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கயிற்றில் நடக்கவேண்டிய...
12 Jan, 2025 | 05:03 PM
-
சிறப்புக் கட்டுரை
புதிய வருடத்தில் இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும்...
05 Jan, 2025 | 04:05 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி அநுரவுக்கு சீனாவின் முன்மொழிவுகள்
05 Jan, 2025 | 11:53 AM
மேலும் வாசிக்க