கொழும்பு, புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆடிவேல் தேர்த் திருவிழாவின் சித்திரத்தேர் நகர்பவனி இன்று (19) காலை கொழும்பு பிரதான வீதியூடாக சென்றது.
இத்தேரானது பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை நோக்கி புறப்பட்டுச் செல்வதையும் கணேஸ் டெக்ஸ்டைல்ஸ், சுங்கத் திணைக்களம், பொலிஸ் தலைமை காரியாலயம், மத்திய வங்கி, ஜனாதிபதி செயலகம் என பல்வேறு நிறுவனங்களில் தரித்துச் செல்வதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார், எஸ்.எம்.சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு, புறக்கோட்டை சம்மாங்கோடு கதிர்வேலாயுத சுவாமி ஆலய ஆடிவேல் இரதபவனி
கொழும்பு, புறக்கோட்டை சம்மாங்கோடு கதிர்வேலாயுத சுவாமி ஆலய ஆடிவேல் இரதபவனி
2024-07-19 17:58:38
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கயிற்றில் நடக்கவேண்டிய...
12 Jan, 2025 | 05:03 PM
-
சிறப்புக் கட்டுரை
புதிய வருடத்தில் இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும்...
05 Jan, 2025 | 04:05 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி அநுரவுக்கு சீனாவின் முன்மொழிவுகள்
05 Jan, 2025 | 11:53 AM
மேலும் வாசிக்க