- முகப்பு
- Photo Galleries
- களுத்துறை தும்பர தோட்டத்தில் 70 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியது மலையக மகளிர் மன்றம்
களுத்துறை தும்பர தோட்டத்தில் 70 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியது மலையக மகளிர் மன்றம்
2024-07-08 18:20:04
களுத்துறை மாவட்டத்தில் உள்ள இங்கிரய, தும்பர தோட்டம் இல.01இல் வசித்துவரும் 70 குடும்பங்களுக்கு மலையக மகளிர் மன்றத்தின் சார்பில் அதன் தலைவி சண்முகப்பிரியா கார்த்திக் தலைமையிலான உறுப்பினர்கள் கடந்த 4ஆம் திகதி அந்த லைன் வீடுகளுக்குச் சென்று உலர் உணவுப்பொருட்கள், உடுதுணிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.
இக்குழுவில் உப தலைவி சரோஜா சண்முகம், பொருளாளர் உதயா தங்கராஜ், உப பொருளாளர் சுசானி குபேந்திரன், முன்னாள் தலைவி இந்திரா செல்வராஜா, மற்றும் மகேஸ்வரி சுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து பொருட்களை வழங்குவதை படங்களில் காணலாம்...
படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
மேலும் வாசிக்க