கொழும்பு காலி முகத்திடலில் யோகா நிகழ்வு

2024-06-22 19:13:02
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த விசேட யோகா நிகழ்வு சனிக்கிழமை (22) காலை கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசேகர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right