மிலிந்த மொரகொட எழுதிய சிங்கள மொழியிலான நூலின் தமிழாக்க வடிவமான ‘மலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம்’ என்கிற நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (01) பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலாநிதி கே. ரகுபரன் பிரதம விருந்தினரானக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி கே. ஸ்ரீபவன் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையப் பணிப்பாளர் பேராசிரியர் அங்குரன் டட்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்தனர்.
மிலிந்த மொரகொட, அவரது பாரியார், விருந்தினர்கள் அழைத்துவரப்படுவதையும், நூல் வெளியீட்டில் கலந்துகொண்ட பிரமுகர்களையும் சமயத் தலைவர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு-: ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- மிலிந்த மொரகொடவின் 'மலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம்’ நூல் வெளியீடு
மிலிந்த மொரகொடவின் 'மலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம்’ நூல் வெளியீடு
2024-06-03 16:41:40



















































-
சிறப்புக் கட்டுரை
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
09 Feb, 2025 | 05:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
09 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
02 Feb, 2025 | 12:31 PM
-
சிறப்புக் கட்டுரை
நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
02 Feb, 2025 | 09:40 AM
மேலும் வாசிக்க